27 அக்டோபர், 2009

தலைப்பு தேவை

[இதை படித்துவிட்டு ஒரு நல்ல தலைப்பை எனக்கு தேர்வு செய்து கொடுக்கவும்]

சொன்னாங்க: ஒரு வக்கீல பார்த்து எங்கீங்க அண்ணா படிசீங்கன்னு கேட்டேன். அதுக்கு அவர், சென்னை சட்ட கல்லூரின்னு சொன்னார். ஓ! அம்பேத்கர் சட்ட கல்லூரியானு கேட்டேன். அதுக்கு அவரது பதில் "தம்பி நமக்கெல்லாம் அது சென்னை சட்ட கல்லூரி தான், அவங்களுக்கு தான் அது அம்பேத்கர் சட்ட கல்லூரி". நாமெல்லாம் அப்படி கூப்பிட கூடாதென்றும் அவேர ஒரு சட்டத்தையும் வகுத்து கொடுத்தார். சரீங்க அண்ணேன்னு அத்துடன் அதற்க்கு ஒரு முற்றுபுள்ளி வைத்துவிட்டேன்.

கேட்க நினைத்து: ஏன்டா நாயே, "அவங்க" னா யாருடா?

இன்னும் நூறு வருடங்கள் ஆகலாம்! இவர்களும் திருந்த...

இதற்க்கு இரண்டு தலைப்புகளை தேர்வு செய்து வைத்துள்ளேன், பிடித்த தலைப்பை நீங்களே இட்டுக்கொள்ளுங்கள் ...

தலைப்பு ஒன்று: இப்படியும் சிலபேர்
தலைப்பி இரண்டு: இப்படிதான் பலபேர்
[ ... ]